Thursday, January 13, 2011

மகிழ்ச்சியோடு பொங்கல் திருநாளை கொண்டாடுக! கலைஞர் வேண்டுகோள்!

மட்டிலா மகிழ்ச்சியோடும், மனம் பொங்கும் எழுச்சியோடும் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளைக் கொண்டாடுமாறு முதல்வர் கருணாநிதி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment